பேரூராட்சி பெருமன்ற தலைவர் வாசுகி சுந்தரமூர்த்தி மரக்கன்று நட்டார்

 

திருவையாறு பேரூராட்சி 8வது வார்டு மேலவட்டத்தில் கலைஞரின் 98 வது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் பேரூராட்சி            பெருந் தலைவர் வாசுகி சுந்தரமூர்த்தி அவர்கள் கொடி

ஏற்றி மரக்கன்று நட்டு அன்னதானம் வழங்கினார்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form