குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

 திருச்சி மாநகரம், அரியமங்கலம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட  

மேல அம்பிகாபுரம் 4/5-216அண்ணாநகரைச் சேர்ந்தபெரியசாமிமகன்லோகநாதன்,(21)என்பவர்கடந்த14.03.2021-ஆம் தேதி இரவு அரியமங்கலம் காவல்நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரில், தான் தனது அண்ணன் தங்கமணி மற்றும் சிலம்பரசன் (36/21), அவரது மனைவி ரேஸ்மா,தனதுஅம்மாபார்வதி,

பெரியம்மாஜானகி,ஆகியோருடன்வசித்துவருவதாகவும்,

தனதுகுடும்பத்திற்கும்,தனதுசித்தப்பாசேகர்குடும்பத்திற்கும்பகைஇருந்துவருவதாகவும்,தொழில்ரீதியாகவும்பகை இருந்ததாகவும், இந்நிலையில்14.03.2021அன்று இரவு11.00மணியளவில் தனது அண்ணன் சிலம்பரசன் செல்போனில்பேசிக்கொண்டே வீட்டிற்கு வெளியேசென்றபோது,தனதுஅண்ணன் சிலம்பரசனை மர்ம நபர்கள் சிலர் வெட்டி கொலைசெய்துவிட்டார்கள்என்றும்,

அவரைகொலைசெய்தவர்களைகண்டுபிடித்துதகுந்தநடவடிக்கைஎடுக்குமாறுகொடுத்த புகாரின்பேரில் அரியமங்கலம் காவல்நிலைய குற்ற எண்.200/21 ச/பி147,148, 341, 302 இ.த.ச-வின்படி வழக்கு பதிவுசெய்யப்பட்டது.முன்பகைகாரமாக நடைபெற்றஇக்கொலைச்சம்பவத்தில்

ஈடுபட்டஎதிரிகளைபிடிக்கதனிப்படைகள்அமைக்கப்பட்டு1)சரவணன், 21/21, த.பெ.சேகர்,எண்.4/520,திடீர்நகர்,காவேரிநகர்,கீழஅம்பிகாபுரம்,அரியமங்கலம், திருச்சி 2) முத்துக்குமார், 25/21, த/பெ. சேகர் (எ) கேபிள் சேகர், எண்.4/5-74,முருகன் கோவில் தெரு, திடீர் நகர், அரியமங்கலம், திருச்சி, 3) ரமேஷ் (எ) மகேஸ்வரன்,22/21, த/பெ. பெரியசாமி, எண்.106 B, அண்ணா நகர், புள்ளம்பாடி, லால்குடி, திருச்சி,4) ராஜேஷ் (எ) ராஜேஷ் குமார், த/பெ.செல்வம், எண்.49, தேரோடும் வீதி, புள்ளம்பாடி, லால்குடி,திருச்சி ஆகிய நால்வர் உள்ளிட்ட 13 எதிரிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.மேற்படி வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகள் முத்துக்குமார், ரமேஷ் (எ) மகேஸ்வரன் மற்றும்ராஜேஷ் (எ) ராஜேஷ் குமார், ஆகிய மூவரும் ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு 02.06.2021 அன்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில்மேற்படி சரவணன், 21/21, த.பெ.சேகர், எண்.4/520, திடீர் நகர், காவேரி நகர், கீழஅம்பிகாபுரம்,அரியமங்கலம், திருச்சி என்பவர் முன்பே ஒரு கொலை வழக்கு உட்பட இரு வழக்குகளில்சம்மந்தப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்ததாலும், இவர் தொடர்ந்து குற்றம் செய்யும்எண்ணம்உடையவர்என்பதுவிசாரணையில் தெரியவருவதாலும்,அவரதுதொடர் குற்றநடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டும், அரியமங்கலம் காவல்நிலைய காவல் ஆய்வாளர்

கொடுத்த அறிக்கையின் பேரில் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் ஆணையின்படி

மேற்படி சரவணனுக்கு இன்று

12.06.2021-ம் தேதி குண்டர் தடுப்பு காவல்ஆணை சார்வுசெய்யப்பட்டு அவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்


காவல் துறை மூலமாக தெரிவிக்கப்பட்டது

Post a Comment

Previous Post Next Post

Contact Form