கலைஞரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த மாமன்ற உறுப்பினர்

 


திருச்சி தெற்கு மாவட்ட அலுவலகத்தில் திருச்சி மாநகராட்சி வார்டு தலைவர் தேர்தல் நடைபெற்றது,  போட்டியின்றி ஒருமனதாக வார்டு குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட மு. மதிவாணன்,  ஜெயா நிர்மலா மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளர் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின் படி முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இந்த நிகழ்வில் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form