திருச்சியில் இலவச அழகு கலை பயிற்சி ஹீலா'ஸ் பெண்கள் மற்றும் குழந்தைகள் அழகு கலை நிருவனத்தின் சார்பில் தொடங்கப்பட்டது.
திருச்சி சமயபுரம் No 1 டோல்கேட்டில் ஹீலா'ஸ் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அழகு கலை நிலையத்தின் 2 வது கிளை திறப்பு விழா நடைபெற்றது இவ்விழாவில்
சிறப்பு விருந்தினராக திருச்சி பொன்மலை அனைத்து மகளிர் காவல்துறை ஆய்வாளர் எ.அஜீம், கலந்து கொண்டு ஹீலா'ஸ் பெண்கள் மற்றும் குழந்தைகள் அழகு கலை நிலையத்தை திறந்து குத்து விளக்கேவைற்றி துவக்கிவைத்து பேசுகையில்
பெண்கள் தங்களது திறமைகளை வெளி கொண்டு வந்து சொந்த காலில் நின்று வாழ்கையில் முன்னேற வேண்டும் மேலும் இந்நிறுவனம் சார்பில் விதவை, மாற்றுதிறனாளி , கணவரால் கைவிடப்பட்ட ஏழை பெண்களுக்கு இலவசமாக அழகு கலை பயிற்சி தையல் பயிற்சி வழங்கபடவுள்ளதை வெகுவாக பாராட்டி னார்
இந்நிகழ்வில் பங்கேற்க வந்தவர்களை ஹீலா'ஸ் அழகு கலை நிலைத்தின் நிர்வாக இயக்குனர்.கே.ஹேமலதா எ.ஶ்ரீநாத் மற்றும் புதியபாதை அறக்கட்டளை நிறுவனர் கே.தீபலட்சுமி ஆகியோர் வறவேற்றனர்