அருள்மிகு ஸ்ரீ அய்யாளம்மன் கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று இரண்டாம் கால யாக பூஜை முடிவுற்றது

 08/MAR/2025

திருச்சி மேல சிந்தாமணி( குடமுருட்டி பாலம் அருகில்) அருள்மிகு ஸ்ரீ அய்யாளம்மன் கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று  இரண்டாம் கால யாக பூஜை முடிவுற்று

பக்தர்களுக்கு பிரசாதத்தை முன்னாள் கவுன்சிலர் சிந்தாமணி ஜெ செந்தில்நாதன்  டி கே எஸ் விஜயகுமார்   தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொது செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் ஆகியோர் வழங்கினர். 







இந்நிகழ்வில் டிவிஎஸ் மோகன் வட்டச் செயலாளர் ஜெய் மாருதி கண்ணன் ராஜமூர்த்தி பில்டர்ஸ் சீனிவாசன் வீரேஸ்வரம் ராமகிருஷ்ணன்  கோவில் பூசாரி அப்பு என்கிற கிருஷ்ணமூர்த்தி சந்தானம் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form