படைவீரர் / முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது.
திருச்சிராப்பள்ளி மாவட்டததை சார்ந்த படைவீரர் / முன்னாள் படைவீரர் மற்றும் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதிக்கும் நாள் கூட்டம். வருகின்ற 26.07.20024 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 3.30 மணிக்கு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடத்தப்படவுள்ளது. அன்றைய தினம் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தை சார்ந்த படைவீரர் / முள்ளாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தைச் சார்ந்தோர் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்கள் வாயிலாக இரட்டைப் பிரதிகளில் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் அளித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதிப் குமார், தெரிவித்துள்ளார்.