திருச்சி, ஜூலை, 31: திருச்சி சிந்தாமணி வெனிஸ் தெருவில் தோண்டப்பட்டபாதாள சாக்கடை பள்ளத்தால் பஸ் மோதி +2 மாணவி பலி ...
மாநகராட்சியின் அலட்சியமே மாணவி உயிரிழப்புக்கு காரணம்
இறந்த மாணவி ஜெகஜோதி குடும் பத்தில் ஒருவருக்கு வேலை , ரூ 25 லட்சம் நஷ்டஈடு வழங்கு
உடனடியாக அனைத்து சாலைகளையும் அமைத்துக் கொடு
சத்திரம் மாநகராட்சி அலுவலகம் முன்புமுற்றுகை போராட்டம் நாள் 1/8/2023 காலை 10 மணிக்கு நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூவிஸ் ட் கட்சி அறிவிப்பு