அப்துல்கலாம் நினைவுநாள்

 



திருச்சி, ஜூலை, 27:      சங்கிலியாண்டபுரம் காந்தி தெரு பகுதியில் ஏவுகணை  நாயகன் பாரத ரத்னா  டாக்டர். ஏ. பீ. ஜே அப்துல் கலாம் அவர்களின்  நினைவுநாளை முன்னிட்டு புதிய பாதை அறக்கட்டளை  சார்பாக  அதன் நிறுவனர் தீபலெட்சுமி , மெர்சி ,ஜுலி, முனைவர் ஆம்ஸ்ட்ராங் ராபி, சமூக ஆர்வலர் .மரிய ஆண்டனி , சமூக ஆர்வலர் நாதன்,  பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவிகள் இனைந்து அப்துல் கலாம் அவரின்  திருவுருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்,

Post a Comment

Previous Post Next Post

Contact Form