தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலுக்கான மனு பெறும் கடைசி நாளான 4/2/2022 அன்று பல்வேறு அரசியல் கட்சியினர் சுயேச்சை வேட்பாளர்கள் என பலர் மனு தாக்கல் செய்தனர்
இதில் 16 வார்டு பகுதிக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஷாகிராபானு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு மனுவை தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்களிடம் மனுவை அளித்தார்
அவருடன் நாம் தமிழர் கட்சி சார்ந்த ஜெய்பு நிஷா 30 வார்டு பகுதிக்கும்
லட்சுமி, 33 வார்டு பகுதிக்கும்
ராதிகா 50 வார்டுக்கும்
நூர்ஷகான் 36 வார்டு பகுதிக்கும்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 49 வார்டு பகுதிக்கு ஆரோக்கியமேரி,