விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, 46.நாள் தொடர் போரட்டம்
திருச்சி.அக்:13.
மத்திய அரசே புதிய வேளான் சட்டங்களை திரும்ப பெறு என்ற கோரிக்கையை வழியுருத்தி திருச்சியில் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, தலைமையில் கோவணதுடன் 2: ம் நாள் உண்ணாவிரதம் போராட்டம்
மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப் பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும்,
மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் திகுன்னியா அருகில் பன்வீர்பூர்-ரில் விவசாயிகளை கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்
போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு, விவசாயிகள் உள்ளிட்டோர்