மின்னணு வாக்குப் பதிவு இயந்திர கிடங்கு தணிக்கை

 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரகிடங்கு தணிக்கை


திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரகிடங்கினை இன்று (30.06.2021) மாவட்ட ஆட்சித்தலைவர்.சு.சிவராசு, தணிக்கை செய்தார்


இக்கிடங்கில் தமிழக சட்டமன்ற தேர்தல் - 2021 ன் போது வாக்குப்பதிவு செய்யப்பட்ட9தொகுதிகளுக்குரிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உரிய பாதுகாப்போடு வைக்கப்பட்டுள்ளது. தனிக்கையின் போது 

தேர்தல்தனி வட்டாட்சியர் .முத்துசாமி மற்றும் திருச்சிராப்பள்ளி மேற்கு வருவாய் வட்டாட்சியர் .ரமேஷ் உடன்இருந்தனர்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form