ஹலோ கேட்டது சுதந்திர தினம்

 78வது சுதந்திர தினவிழா திருச்சி தாராநல்லூர் பூக்கொல்லையில் ஐக்கிய மக்கள் நலச்சங்கம் சார்பாக நடைபெற்றது. 


அதன் நிருவனத்தலைவர் சித்தா,ஆயுர்வேத மருத்துவர்.தாவுத் சுல்தானா,மூவர்ண தேசிய கொடியை ஏற்றி நலத்திட்ட. உதவிகளை வழங்கினார். 

இதில். பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன், மண்டல தலைவர் இருதயராஜ்,தலைவர் குருசாமி,காஜாமலைபகுதி தலைவர் பஷீர்,கொள்கைப்பரப்பு செயலாளர்.


உசேன்அலிஷா , மகளீரணி ஆமினா,ஷமீம் உனிசா ஆகியோர்கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.இறுதியில் நிருவனத்தலைவர் தாவுத் சுல்தானா இனிப்புகளை வழங்கினார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form