No title

 பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக பள்ளிவாசல் நிர்வாகி மீது புகார்,



திருச்சி, செப், 16:                               தெற்க்கு உக்கடை அரியமங்கலம் பகுதியில்  ரஹமத் பள்ளிவாசலில் இன்று ஜும்மா தொழுகையின் போது   எஸ்எஸ் ஷாஜகான் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்க முயற்சித்ததாகவும் மிரட்டல் விடுத்ததாகவும் அரியமங்கலம் காவல்நிலையத்தில்கூட்டமைப்பு ஜமாஅத் தலைவர் சிபாயாதுல்லா என்பவர் புகார். மனு அளித்துள்ளார்,

Post a Comment

Previous Post Next Post

Contact Form