முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதிவெளியிட்ட அறிக்கை

 



              மறைந்த முன்னாள் முதல்வர்                          எம்ஜிஆர் அவர்களின் 105-வது                                 பிறந்தநாள் விழா



திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி வெளியீட்டுள்ள அறிக்கை:-


திருச்சி, ஜன.14:                          அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவர், இதய தெய்வம் பாரத ரத்னா, புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் பிறந்த நாளான (17.1.2022 திங்கள் கிழமை)அன்று அவருடைய நினைவுகளை எப்பொழுதும் நெஞ்சில் சுமந்துள்ள திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி, கிளை, வார்டு  அளவில் கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் அனைவரும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவ சிலைகளுக்கும், அவரது திருவுருவப் படங்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்புகள் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி, மற்றும் கழக முன்னணி நிர்வாகிகள் கலந்து கொள்ளும் இடங்கள்:


ஸ்ரீரங்கம் தொகுதி

காலை 9:30 மணி



சோமரசம்பேட்டை எம்ஜிஆர் சிலை

காலை 9.45மணி: 



குழுமணி எம்ஜிஆர் சிலை.காலை 10.30மணி:



பெட்டாவாய்த்தலை

முசிறி தொகுதி

காலை 10: 30மணி:-

 


முசிறி கைகாட்டி அண்ணாசிலை அருகில்


துறையூர் தொகுதி

காலை 11: 30மணி: 

துறையூர் எம்ஜிஆர் சிலை


மண்ணச்சநல்லூர் தொகுதி காலை 11.45மணி:கரட்டாம்பட்டி எம்ஜிஆர் சிலை



ஆகிய இடங்களில் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டுமாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளார்

Post a Comment

Previous Post Next Post

Contact Form